தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.