தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிறகுகளில் பலர், அந்த மாய உலகத்தின் வலைக்குள் சிக்கி, ஒரு கட்டத்தில் எதிர்பாராத முடிவுகளை எடுத்து தன்னைத்தானே அழித்துகொண்டுள்ளனர்.