காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டபடி விநாடிக்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்காததால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.