india-news

rtpcr

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை கட்டாயம்

கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.… Read more

amitsha

வரலாற்றை இந்திய பார்வையில் எழுத வேண்டிய தருணம் - அமித்ஷா 

ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது -அமித்ஷா 

Read more
senthil balaji

ஆதாருடன் மின்சார அட்டையை இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும்

ஆதாருடன் மின்சார அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னையில்… Read more

supreme court case on lgbt

ஓரின சேர்க்கையாளர் தரப்பில் அளித்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

உச்சநீதி மன்றத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

Read more
wer

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு.!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

Read more
corona checkup

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தல் 

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதிகரிக்கும் கொரோனா தொற்று 

Read more
annamalai sita

திமுகவினரை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.. அண்ணாமலை ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம்.!  

நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர்… Read more

ops

மின் விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்  வலியுறுத்தல்

பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், மின்சார - நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய மாநில… Read more

edr

புதிய மின்நுகர்வோர் விதிமுறை திருத்தத்தையும், வணிக அமைப்பிற்கு மின்கட்டண உயர்வையும் மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்.! 

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசும், ‘மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை’ இந்திய ஒன்றிய அரசும் உடனடியாகத்… Read more