இந்திய அரசியலமைப்பின் கூறுகள் மற்றும் அதன் மதிப்புகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.