கால்பந்து உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே இன்றைய கால்பந்து வீரர்களின் ரோல்மாடலாக திகழ்ந்து வருகிறார்.…
Read more
சீனாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை ஜனவரி 8ம் தேதி முதல் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பபோவதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
Read more
தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. , 30 படுக்கைகளுடன் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.