இந்தித் திணிப்புக்கு எதிராக உயிரிழந்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.