குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.