பிஃபா கால்பந்து போட்டியை காண 33 வயதான கேரள பெண் ஒருவர் துணிச்சலான முறையில் பயணம் மேற்கொண்ட நிகழ்வு சமூக வலைதளத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.