ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மீண்டும் மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் அவருடைய மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நிராகரிகத்து, விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்…
Read more
தமிழ்நாட்டில் உள்ல நீதிமன்றங்களில் காந்தி மற்றும் திருவள்ளூவர் படங்கள் மட்டுமே வைக்கவேண்டும் என உயர்நீதிமன்ற் தலைமைப் பதிவாளர் முலம் சுற்றறிக்கை அனுப்பட்டது… Read more
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு… Read more
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read more