பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.