அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.