குஜராத் பாஜகவில் இருந்து 12 போட்டி வேட்பாளர்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மோடி' என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.