politics

Rummy RN Ravi

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் - விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Read more
Governor

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: ஒப்புதல் அளிக்காத கவர்னர்... காலாவதியான அவசரச்சட்டம் ...!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்த… Read more

wer

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு.!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

Read more
website post (12)

ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர்.!

விளக்கம்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு… Read more

website post (18)

அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - சி.பி.எம். வலியுறுத்தல்.!

சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்… Read more

website post (4)

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.. 

ஆன்லைன் தடை மசோதாவும் - ஆளுநர் ஒப்புதலும் 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன. தொடர் உயிரிழப்புகளால்… Read more

online

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு.!

கடந்த 10-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்டத்திற்கு எதிராக விளையாட்டு… Read more

online

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ததில் என்ன தவறு.? நீதிபதிகள் கேள்வி.!

ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன. தொடர் உயிரிழப்புகளால் ஆன்லைன் ரம்மி… Read more

rummy

ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை கடனாளி ஆக்கியிருக்கிறது.. அன்புமணி வேதனை.!

ஆன்லைன் சூதாட்டத்தால் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்பவர் உயிரிழந்ததையடுத்து, ஆன்லைன் சூதாட்ட இழப்பு தற்கொலைகள் கூடாது எனவும், மன உறுதியுடன்… Read more