அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஊழலை ஊக்குவிக்க எதிர்க்கட்சியினர் பெங்களூருவில் கூடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் கூட்டம் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.