மணிப்பூர் விவகாரம் பற்றி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் கண்மூடி… Read more