தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக அனுப்பியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் எம்.பி. கபில் சிபல் குற்றம் சாட்டியிருக்கிறார்.