மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்…
Read more
சனாதன விவகாரம் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பாக பேசிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலையை…
Read more