சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையரிடம் பாஜக கடிதம் கொடுத்துள்ளது.
ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப சனாதனம் என்ற போர்வையில் திமுக மக்களை ஏமாற்ற நினைக்கிறது என விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
சனாதனம் என்றால் என்ன? என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை கொள்ளை… Read more
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.… Read more
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்… Read more