தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.