மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதியளித்திருக்கிறார்.