அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமி டானியா தற்போது ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.