திரிபுரா மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் நட்டா மற்றும் திரிபுரா முதலமைச்சர் மானிக் சாஹா ஆகியோர் வெளியிட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்றைக்கு (மார்ச்-02) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.