கொலம்பியாவில் உள்ள பொகோட்டாவில் சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பளுதூக்கும் வீரர்.…
Read more
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகையின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை ஜனவரி 8ம் தேதி முதல் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பபோவதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 11 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்ட நிலையில் இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு 'சிப்' ஒன்றை பொருத்திய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. உலகிலேயே முதல்… Read more