அருணாச்சல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 11 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்ட நிலையில் இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.