திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டபோது நகைகளை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.