உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகையின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மோடி' என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவையின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறு பேசியதாக வழக்கு… Read more