politics

annamalai

அனுமதியின்றி பேரணி - அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்கு

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக அரசை… Read more

website post (1) (10)

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர்.!

தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு முன்பு கடும் தாக்குதல் நடத்தினர். இரும்பு ரோப்… Read more

title

500 அரசு பேருந்துகளை தனியார்க்கு வழங்க போவதாக அறிவிப்பு.. டிடிவி, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!

கிராஸ் காஸ்ட்  காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு… Read more

jacto jiyo

பேச்சு வார்த்தை நடத்திய  அமைச்சர்கள் - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ

கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

கடந்த 2-ந் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின்… Read more

sdbi party protest

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வலுக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரன்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள்… Read more

sdbi party protest

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வலுக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரன்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள்… Read more

citu protest trichy

பாஜக எம்பியை கைது செய்ய கோாி போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை… Read more

Jewelery shop owners protest at trichy

நகை கடை உரிமையாளர் தற்கொலை - போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

நகைக்கடையில் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர்… Read more

lcvk anbu

NLC-க்கு எதிராக போராட்டம்.. அழைப்புவிடுத்த அன்புமணி.!

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read more