ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு…
Read more
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, மனித உயிர்களை பறித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம்… Read more