கோவை ஈஷா யோகா மையம் விவகாரத்தில் சுபஸ்ரீ மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.